EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-8
பெரியார் விடுக்கும் வினா! (1824)
21
பெரியார் விடுக்கும் வினா! (1823)
21
பெரியார் விடுக்கும் வினா! (1822)
14
பெரியார் விடுக்கும் வினா! (1821)
31
பெரியார் விடுக்கும் வினா! (1820)
பணம் உள்ளவன் பணமில்லாதவனுக்கும், பணத்தாசை பிடித்தவனுக்கும் கொடுப்பது என்பதால் இலஞ்சமாக இருந்து வருகின்ற நிலையில், இலஞ்சம் என்பது முதலாளி ஆதிக்கத்தின் (இயற்கை) தர்மமாகவும் இருந்து வருவதை மறுக்க முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
சர்வாதிகாரிகள் தங்களுக்கு எதிராக யாரும் இருத்தல் கூடாதென்றும், தங்கள் முடிவை யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துவார்கள். அந்நாடுகளில் மக்களுக்குச் சுயமாகச் சிந்திக்கும் சுபாவம் இருக்குமா? சுயமாக நடக்கச் சுதந்திரம் கிடைக்குமா? இத்தகைய ஆட்சியில் மக்களின் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதிக்கு...
உண்மையான அரசியல் வளர வேண்டுமானால் மக்களிடம் மனிதத் தன்மை வளர வேண்டும். ஒழுக்கமும், நாணயமும் ஏற்பட வேண்டும். மற்றவர்களிடம் அன்பு கலந்து நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இப்பொழுதுள்ள அரசியல் கட்சிகளிடம் இத்தன்மை இருக்கின்றனவா? இவைகளை வளர்க்கவாவது இக்கட்சிகள் பாடுபடுகின்றனவா? இல்லையே;...
கவர்னர் பதவி என்பதே, சில ஆடுகளுக்குக் கழுத்தில் தொங்கும் ஒன்றரை அங்குல நீளமுள்ள இரண்டு சதைத் துண்டுகள் போன்றதாகும். கவர்னர்கள் என்பவர்கள் சனநாயகத்தைப் பொறுத்தவரை, அனாமநேயப் பேர்வழிகளேயன்றி, கவர்னர் பதவி என்பது எதற்காகவது பயன்படுகின்ற ஒரு வேலையாகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
கடவுள் ஒழிந்த காலமே நமக்கு வளர்ச்சி உள்ள காலம், நல்ல காலமாகும். மக்கள் மனதில் கடவுள் இருந்த காலம் – இருக்கின்ற காலம் – நமக்குக் கேடான காலமாகுமேயன்றி நல்ல காலமாகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு

மதுரை, நவ.27- மதுரையை சேர்ந்த கதிர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்…

நன்கொடை

ஈரோடு வைராபாளையம் பெரியார் பெருந்தொண்டர் அறிவுக்கன்பன் என்கின்ற குப்புசாமி அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்தநாளை…

துணை முதலமைச்சர் பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்கிய தமிழர் தலைவர்

இன்று (27.11.2025) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வடூவூரில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்…

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

கோபி – செங்கபள்ளி தொழிலதிபர் வி.பி. சுப்பரமணி – சுதாராணி இணையர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1…

ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பட்டம்

*தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை, தீவிரவாதம் இருக்கிறதாம் – சொல்லுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி * ஒன்றிய…

தென்காசி பேருந்து விபத்து!  பலியான 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி முதலமைச்சர் உத்தரவு

கடையநல்லூர், நவ.27 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பேருந்துகள்…

1_c
ஈரோடு வைராபாளையம் பெரியார் பெருந்தொண்டர் அறிவுக்கன்பன் என்கின்ற குப்புசாமி அவர்களது 94 ஆம்...
0_c
கோபி – செங்கபள்ளி தொழிலதிபர் வி.பி. சுப்பரமணி – சுதாராணி இணையர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1...
திருச்சி, கலைஞர் கருணாநிதிநகர், அய்யப்பநகரை சேர்ந்த பு.கெங்காதரன் (வணிகவரித்துறை, ஓய்வு)  துணைவியாரும்,...
3_c
வால்டேர் – குழந்தை தெரசா குடும்பத்தினர் சார்பில்,கழகத் தலைவரின் 93 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு...
19_c
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த மாவட்ட கழக காப்பாளர் சீ.பக்தவச்சலத்தின் மகன் குமணன்...
13
கோபியில் வழக்குரைஞர் சென்னியப்பனின் மகள், மகன் மற்றும் பெரியார் பிஞ்சுகள் சேர்த்து வைத்த உண்டியல்...
- Advertisement -
Ad image
3_c
பருகூர், நவ. 27- பெரியார் பற்றாளர் கிருட்டினகிரி ஜெ.சி.முருகன் மறைவு – கழக நிர்வாகிகள்...
5_c
விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர் கா.நல்லதம்பியின் தாயார் கா.கோமதியம்மாள் (வயது 86) உடல் நலக்குறைவு...
34
பகுத்தறிவாளர் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவரும், திராவிட இயக்கச்...
14
நமது அருமைத் தோழர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் தமது 92ஆம் வயதில் நேற்று (22.11.2025) மறைவுற்றார்...
29
ஆவடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் இரா.திருநாவுக்கரசு (வயது 83) அவர்கள் நேற்று (21.11.2025)...
36
பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் அ.முத்தையன் (வயது 93) அவர்கள் இன்று (21.11.2025) அதிகாலை  அவரது...