EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
உண்மையான நல்ல ஆட்சி, சமநிலை ஆட்சி என்றால் துலாக்கோல் முள்ளும் – தட்டும் போல் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனுக்குச் சம நிறை போல் ஆக்கப்படும் ஆட்சியாக இருக்க வேண்டும். அன்றி ஆட்சியானது சுய நலமிகளின் வேட்டைக் களமாக இருக்க அனுமதிக்கலாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மனிதனுக்கு நலம் என்பனவற்றுள் எல்லாம் தலைசிறந்த நலம் அவன் மனத் திருப்தியாகும். அவன் மனதிற்குப் பூரணத் திருப்தி அளிக்கக் கூடியது எதுவோ, அதுதான் அவனுக்குச் சுயநலமாகும். பிறர் நலத்துக்காகச் செய்யப்படும் காரியம் என்பதும் செய்பவனுடைய மனத்துக்கு நல்ல திருப்தியை அளிக்கக் கூடுமானால் அதுவும் சுயநலத்தின் தன்மையா – இல்லையா? – தந்தை பெரியார், ‘பெரியார்...
Read More
இந்தச் சாமிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டுப் பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம், 10 லட்சம், கோடி பெறும் படியான ஆறு மதில்கள், ஏழு மதில்கள் உள்ள பெரும் கட்டடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி, வாகனங்கள் எதற்கு? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் குறைந்து கொண்டே வந்து – இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனிதச் சமுதாயமானது செல்லும் நிலையில் சமுதாய ஒழுக்கமும், பொது அமைதியின் நிலையும் என்னாவது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
இன்றைய ஜனநாயக ஆட்சியில் பார்ப்பானுக்கு ஒருவன் எதிரியானால்-அவன்தான் ஜனநாயகத்துக்கு எதிரியாகத் தகுதி இல்லாதவனாகக் கருதப்படுகிறானே ஒழிய பார்ப்பனர் அத்தனை பேரும் சங்கராச்சாரி முதல் சவுண்டி மாமா வரை 100-க்கு 100 பேரும் ஜனநாயகத்தின் ஆச்சாரியார் பீடமாகவே கருதப்படு கிறார்கள். அதுபோலவே பார்ப்பனர்களுக்கு அடிமை களான அத்தனை பேரும் மரியாதைக்கு உரியவர் களாகவே ஜனநாயகத்திற்குத்...
Read More
பொது ஜனங்களுக்குக் கேடு உண்டாகும் எப்படிப் பட்ட காரியமாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாக அரசாங்கத்தாரேதான் கவனித்து ஆக வேண்டும். பாதிக்கப்பட்டவனே பரிகாரம் தேடிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டால் பொது ஜன நலன் பாதுகாக் கப்படுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
கடவுளுக்கு ஏன் பணத்தை வீணாகச் செலவு செய்வது? இப்பொழுது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி வசதியின்றித் தவிக்கிறார்களா – இல்லையா? இவ்வாறு நாடு வருந்தும் சமயத்தில் கடவுளுக்கு ஏன் வருடம் ஒரு திருமணம் செய்வது? சென்ற வருடம் செய்து வைத்த திருமணம் என்னவாயிற்று? இதைக் கேட்டால் நாத்திகமா? சென்ற ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் பணம் கேட்ட ஒருவன் இந்த ஆண்டும்...
Read More
கவர்மெண்ட் என்றால் ஆளுவது என்பதாகும். யார் யாரை ஆளுவது? மக்களை பாடுபடாத சோம்பேறி வஞ்சகர்களா ஆளுவது? இந்த நிலை இல்லாத நிருவாகத்துக்கு என்ன பெயர்? பஞ்சாயத்து என்று பெயர். இது ஒரு பொறுப்பை நிருவகிப்பதாகும். எல்லா மக்களையும் சமமாகத் கருதி சம உரிமை கொடுத்து அது பறிபோகாமல் பார்ப்பதுடன் சம நீதிப்படி நிருவகிப்பதுமாகும். இதில் ஆட்சி, ஆளுமை, அதிகாரம் என்பனவற்றுக்கு...
Read More
சுயநலத்துக்கு அறிவு தேவையா? உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்தச் சீவனுக்கும் இயற்கையே! ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு. என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்திற்கன்றி வேறெதற்குப் பயன்படுத்து கின்றன? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்; பிறரிடத்தில் அன்பு காட்ட வேண்டும்; பிறருக்குக் கெட்டவனாகக் கூடாது; பிறரை மோசம் செய்யக் கூடாது. இவை போன்ற பண்புகள் இன்று மக்களிடத் தில் அறவே இல்லாமல் போனது ஏன்? எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பதவிகளைத் தேட வேண்டும், பெரிய மனிதன் ஆக வேண்டும், பேரும் புகழும் அடைய வேண்டும் என்றே எல்லோ ரும் நினைக்கிறார்கள்....
Read More

இணையருக்குள் இடைவெளி விவாகரத்துக்குக் காரணம் என்ன?

பரஸ்பர நம்பிக்கையும், உறவின் மீதான பொறுப்பும் குறைந்ததால்... - 73% திருமணத்திற்கு வெளியேயான உறவில் ஒருவர்…

ராக்கெட் ஏவுதலில் இலகு உந்து விசைக் கருவி – இஸ்ரோ புதிய சாதனை!

இஸ்ரோ தற்போது ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இன்ஜின் நாசிலில் புதிய தொழில்நுட்பம் ஒன்றே புகுத்தி குறைந்த எடை…

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை…

நன்கொடை

பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

‘பெரியார் உலக’ நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் துரை. முத்துகிருட்டிணன் 'பெரியார் உலக' நன்கொடைக்கு ரூ.3000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000,…

நன்கொடை

கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தமது குடும்பத்தின் சார்பில் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.25,000…

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் விடுத்த போராட்ட அறிவிப்பு!

ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் காவி மயமாக்கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி - திராவிட மாணவர்…

நாடு முழுவதும் இரண்டாவது கட்ட மக்களவைத் தேர்தல் 88 தொகுதிகள் – 61 சதவிகிதம் வாக்குப்பதிவு

புதுடில்லி, ஏப் 27 நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2ஆ-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…

- Advertisement -
Ad image
8
பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர்...
7
பெரியார் பெருந்தொண்டர் துரை. முத்துகிருட்டிணன் ‘பெரியார் உலக’...
14
பெரியார் பெருந்தொண்டர் வலங்கை வே.கோவிந்தன் (கழக காப்பாளர்) அவர்களின் 81ஆவது...
10
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மகன் மோ.பிரபாகரனின் பிறந்தநாள் (27.4.2024)...
தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்முதல்வர் மல்லிகா குடும்பத்தினர் –...
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம்...
25
மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசனின் தந்தையார் மறைந்த பூ.பெரியசாமி உடலுக்கு...
11
மும்பை திராவிடர் கழ கத் தலைவர் செயல்வீரர் மானமிகு பெ. கணேசன் அவர்களின்...
8
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், கல்லக்குறிச்சி மாவட்ட அமைப்பாளருமான...
6
சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் க.சபாபதி அவர்கள்...
WhatsApp Image 2024-04-16 at 2.36
மேனாள் அமைச்சர் புலவர் இந்திர குமாரி (வயது 74) சிறுநீரக பாதிப்பின் காரணமாக...
WhatsApp Image 2024-04-16 at 2.36
சேலம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பா. வைரம், திராவிடர் கழக தொழிலாளரணி...