
புதுடில்லி, பிப் 2- ரயில்வேவை புதுபிக்க ரூ.14 லட்சம் கோடி தேவைப்படுகின்றது.
இது அடுத்த தலைமுறைக்கான இலக்காகும் அடுத்த 10 ஆண்டுகளில் இதனை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய ரயில்வே அமைப்பு மற்றும் அதன் பயன்பாடு குறிப்பிட்ட காலத்திற்கு பின்தங்கியது சிக்னலிங் தொன்மையானதாக உள்ளது. இது கவலை அளிக்கின்றது.
ரயில்வே துறையே முன்னோக்கி செல்ல நாம் புதிய திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என ரயில்வே அமைச்சர் திரிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்