
சென்னை, பிப். 4- தை 1 திராவிடர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா ஓசூரில் மிகச் சிறப்பாக கொண் டாடப்பட்டது. பெ.செல்லதுரை பணிமனையில் பொங் கல் வைத்து அனைவ ருக்கும் வழங்கப்பட் டது. ஓசூர் நகரில் பல்வேறு இடங்களில் கழகத்தின் சார்பில் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து விளம்பர பதாகை வைக்கப்பட் டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் மு.துக்காராம், பொதுக் குழு உறுப்பினர், சு.வன வேந்தன், பெ.செல்ல துரை, வாகினி செல்ல துரை, கல்யாணி துக்கா ராம், செந்தமிழ், வெற்றி சோஸ்வரா சித்தாந்தன், மதிவாணன், தமிழ் வாணன், கிருஷ்ஜிராவ், சின்ராசு, பார்த்திபன், பாக்கியலட்சுமி, ரமேஷ் வரி, ராசசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.