
6.2.2012 திங்கள் மாலை 5 மணி. வரவேற்புரை: ச.உமாதேவி (துணை முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); ஆண்டறிக்கை: டாக்டர் இரா.மல்லிகா (முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); முன்னிலை: டாக்டர் வீ.சுந்தரராஜுலு (தாளாளர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); தலைமையுரை: டாக்டர் கி.வீரமணி (தலைவர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); பரிசுகள் வழங்கி சிறப்புரை: டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன் (இயக்குநர், தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி); நன்றியுரை: டாக்டர் உ.பர்வீன் (நிருவாக இயக்குநர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); வருகை விழைவோர்: நிருவாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்.