Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

6.2.2012 திங்கள் மாலை 5 மணி. வரவேற்புரை: ச.உமாதேவி (துணை முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); ஆண்டறிக்கை: டாக்டர் இரா.மல்லிகா (முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); முன்னிலை: டாக்டர் வீ.சுந்தரராஜுலு (தாளாளர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); தலைமையுரை: டாக்டர் கி.வீரமணி (தலைவர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); பரிசுகள் வழங்கி சிறப்புரை: டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன் (இயக்குநர், தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி); நன்றியுரை: டாக்டர் உ.பர்வீன் (நிருவாக இயக்குநர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி); வருகை விழைவோர்: நிருவாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்