Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வான் வெளியில் உள்ள கிரகங்களை சூரிய வெளிச்சத்தின் காரணமாகவும், அவை சுற்றிவரும் போது மறைவதன் காரணமாகவும் அவற்றை ஒரே நேரத்தில் பார்க்க முடிவதில்லை. இருந்தும் அபூர்வமாக இந்த மாதத்தில் புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய அய்ந்து கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என இந்தியாவின் நேரு வானிலை மய்யத்தின் இயக்குநர் அரவிந் பரன்ஜ்பே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அற்புத நிகழ்வு பிப்ரவரி 22-24 வரை உள்ள தேதிகளில் மாலை ஏழு மணியிலிருந்து மறுநாள் காலை ஒரு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம் பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் வெள்ளி கோளை வெறும் கண்ணாலேயே நாள்தோறும் இரவு ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணி வரையும், சனி, செவ்வாய் ஆகிய கோள்களை பார்வை உபகரணங்களை பயன்படுத்தாமல் சூரியன் தோன்றி மறையும் வரை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்