Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை பிரிவில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 1. உதவி மேலாளர் (நிலை-1) (ராஜபாஷா): 7 இடங்கள் (பொது-4, எஸ்சி-1, ஓபிசி-2). சம்பளம்: ரூ.17,100-28,100. வயது: 1.1.2012 தேதிப்படி 30க்குள். தகுதி: இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு முதுநிலை பட்டப் படிப்பு. இளநிலை பட்டப்படிப்பில் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-அய் சுநளநசஎந க்ஷயமே டிக ஐனேயை, ஆரஅயெ என்ற பெயரில் டிடியாக அல்லது கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டராக எடுத்து அனுப்பவும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு றறற.ச.டிசப. இணையதளம் அல்லது ஜன.28-பிப்.3 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூசை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 2



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்