EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
கடவுளுக்கு ஏன் பணத்தை வீணாகச் செலவு செய்வது? இப்பொழுது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி வசதியின்றித் தவிக்கிறார்களா – இல்லையா? இவ்வாறு நாடு வருந்தும் சமயத்தில் கடவுளுக்கு ஏன் வருடம் ஒரு திருமணம் செய்வது? சென்ற வருடம் செய்து வைத்த திருமணம் என்னவாயிற்று? இதைக் கேட்டால் நாத்திகமா? சென்ற ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் பணம் கேட்ட ஒருவன் இந்த ஆண்டும்...
Read More
கவர்மெண்ட் என்றால் ஆளுவது என்பதாகும். யார் யாரை ஆளுவது? மக்களை பாடுபடாத சோம்பேறி வஞ்சகர்களா ஆளுவது? இந்த நிலை இல்லாத நிருவாகத்துக்கு என்ன பெயர்? பஞ்சாயத்து என்று பெயர். இது ஒரு பொறுப்பை நிருவகிப்பதாகும். எல்லா மக்களையும் சமமாகத் கருதி சம உரிமை கொடுத்து அது பறிபோகாமல் பார்ப்பதுடன் சம நீதிப்படி நிருவகிப்பதுமாகும். இதில் ஆட்சி, ஆளுமை, அதிகாரம் என்பனவற்றுக்கு...
Read More
சுயநலத்துக்கு அறிவு தேவையா? உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்தச் சீவனுக்கும் இயற்கையே! ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு. என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்திற்கன்றி வேறெதற்குப் பயன்படுத்து கின்றன? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்; பிறரிடத்தில் அன்பு காட்ட வேண்டும்; பிறருக்குக் கெட்டவனாகக் கூடாது; பிறரை மோசம் செய்யக் கூடாது. இவை போன்ற பண்புகள் இன்று மக்களிடத் தில் அறவே இல்லாமல் போனது ஏன்? எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பதவிகளைத் தேட வேண்டும், பெரிய மனிதன் ஆக வேண்டும், பேரும் புகழும் அடைய வேண்டும் என்றே எல்லோ ரும் நினைக்கிறார்கள்....
Read More
அரசாங்கத்தை, ஆட்சியை அழிக்கப் பொதுமக்களுக்கு அதிக உரிமையுண்டு, இந்தக் காலத்தில் அரசாங்கம் என்ப தெல்லாம் மக்களால் ஆக்கப்படுவதும், அழிக்கப்படுவ துமே யாகும். இதை மறுத்துச் சொல்ல முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மாணவர்களைக் கசக்கிப் பிழிகிற பரீட்சை முறை இருக்கலாமா? மற்ற நாடுகளில் – அறிவு பெற்ற நாடுகளிலே இந்த முறையா உள்ளது? பரீட்சையில் மதிப்பெண் வாங்கு வதற்கும், ஒரு மனிதனுடைய ஒழுக்கத்துக்கும், நாணயத் துக்கும், நன்னடத்தைக்கும், கெட்டிக்காரத் தனத்துக்கும் என்ன சம்பந்தம்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
இந்திய யூனியன் ஆட்சி என்பது அரசமைப்புச் சட்டப்படி பார்த்தால் மனுதர்ம – வர்ணாசிரம ஆட்சிதான். அடிமை கொண்ட மக்களை வெற்றி கொண்ட மக்கள் எப்படி ஆளுவார்களோ, அதுபோலத்தான் அந்த ஆட்சி நடக்கிறது. சர்வம் பார்ப்பன மயம் – வடநாட்டு ஆதிக்க மயமே என்னும்போது மக்கள் ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதாகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
போலி சமூக சீர்திருத்த ஏமாற்றம் மிஞ்சாமலும், சமூக சீர்திருத்தத்தின் அவசியத்தையும், உண்மையையும் மக்கள் அறியவும் முதலாவதாக ஜனங்கள் அரசியல் கிளர்ச்சி மாயையில் இருந்து விடுபட்டு – விலகி நிற்க வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மக்களை ஒன்றுபடுத்தவே மற்ற நாடுகளில் கடவுள், மதம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் – நமது நாட்டில் மட்டும் மக்களை வேறு வேறாகப் பிரிக்கவும், பிளவுபடுத்துவதுமான கடவுளும், மதமும் இருப்பது ஏன்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More

சென்னைப் பல்கலைக்கழகத்தை அவமதிப்புக்குட்படுத்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா பதவி விலக வேண்டும் – பேராசிரியர்.மு. நாகநாதன்

சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கி 167 ஆண்டுகள் முடியப் போகிறது. தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தாய் பல்கலைக்கழகம் சென்னைப்…

முதுமை, இறப்பு இரண்டையும் வெல்ல முடியுமா? நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் பேட்டி

கார்லோஸ் செரானோ முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இறப்புக்கு சந்திக்கும் நிலை.…

அவர் பூண்ட போர்க்குணம்!

முத்தமிழறிஞர் கலைஞர் 'பாறையிலே பயிர் செய்து, பயன் காண முடியுமா?' என்று பலரும் கேட்ட நேரத்திலே…

புரட்டல் முகமூடி கிழிந்தது!

உண்மையில் நடந்தது என்ன? அயோத்தி பால ராமன் நெற்றியில் சூரிய ஒளியாம்- பக்தர்கள் பரவசமாம்! லக்னோ,…

மோடிக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் அலை வீசுகிறது : காங்கிரஸ் கருத்து

புதுடில்லி, ஏப்.20- மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மோடி அரசின் தோல்விக்கு எதிராக அமைதி அலை வீசுகிறது என்று…

முதல்முறை வாக்காளர்களுக்கு கட்டண சலுகை அறிவித்த விமான நிறுவனம்

அய்தராபாத், ஏப்.20 18ஆவது மக்களவை தேர்தல் நேற்று (19.4.2024) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை…

‘விடுதலை’ வளர்ச்சி நிதி ரூ.10,000 நன்கொடை

சேலம் பழநி புள்ளையண்ணன் தனது 71-ஆம் ஆண்டு (22-4-2024) பிறந்த நாளையொட்டி தனது இணையர் ரத்தினத்துடன்…

3ஆவது முறை பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைப்பது கடினம் பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா

13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3ஆவது முறை ஆட்சி அமைப்பது கடினம்…

தமிழ்நாட்டில் 72.09 விழுக்காடு – புதுச்சேரியில் 78.72 விழுக்காடு – வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது

சென்னைஏப்.20 தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏதுமின்றிமக்களவை தேர்தல் நேற்று (19.4.2024)…

- Advertisement -
Ad image
3
சேலம் பழநி புள்ளையண்ணன் தனது 71-ஆம் ஆண்டு (22-4-2024) பிறந்த நாளையொட்டி...
அறந்தாங்கி வீரய்யா விடுதலை சந்தா – 1000, ஜெயங்கொண்டம் கீதா சம்பத்...
ஒசூர் பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, மாவட்டக் கழக மேனாள்...
12
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.வில்வநாதன் – வி.வளர்மதி...
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத்...
WhatsApp Image 2024-04-16 at 2.36
சென்னை – திருவல்லிக்கேணி விடுதலை வாசகர் எஸ்.சுப்பிரமணி நடைபெறவுள்ள...
6
சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் க.சபாபதி அவர்கள்...
WhatsApp Image 2024-04-16 at 2.36
மேனாள் அமைச்சர் புலவர் இந்திர குமாரி (வயது 74) சிறுநீரக பாதிப்பின் காரணமாக...
WhatsApp Image 2024-04-16 at 2.36
சேலம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பா. வைரம், திராவிடர் கழக தொழிலாளரணி...
9
நீடாமங்கலம் நகர காங்கிரஸ் பொருளாளர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக...
7
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் இரா....
5
  ‘திராவிட இயக்கத்தின் முதுபெரும் தொண்டராகி, பிறகு படிப்படியாக...

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2024