நாள்: 6.3.2017 மாலை 7 மணிமுதல் 8.30 மணிவரை
இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன்
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
உரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி
நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
நன்றியுரை: இரா.வில்வநாதன்
- திராவிடர் கழகம்.
குறிப்பு: மார்ச் 6 அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவை பதவியேற்ற நாள் - 50 ஆம் ஆண்டு