- Ad -
Ad image
நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் குறைந்து கொண்டே வந்து – இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனிதச் சமுதாயமானது செல்லும் நிலையில் சமுதாய ஒழுக்கமும், பொது அமைதியின் நிலையும் என்னாவது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
இன்றைய ஜனநாயக ஆட்சியில் பார்ப்பானுக்கு ஒருவன் எதிரியானால்-அவன்தான் ஜனநாயகத்துக்கு எதிரியாகத் தகுதி இல்லாதவனாகக் கருதப்படுகிறானே ஒழிய பார்ப்பனர் அத்தனை பேரும் சங்கராச்சாரி முதல் சவுண்டி மாமா வரை 100-க்கு 100 பேரும் ஜனநாயகத்தின் ஆச்சாரியார் பீடமாகவே கருதப்படு கிறார்கள். அதுபோலவே பார்ப்பனர்களுக்கு அடிமை களான அத்தனை பேரும் மரியாதைக்கு உரியவர் களாகவே ஜனநாயகத்திற்குத்...
Read More
பொது ஜனங்களுக்குக் கேடு உண்டாகும் எப்படிப் பட்ட காரியமாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாக அரசாங்கத்தாரேதான் கவனித்து ஆக வேண்டும். பாதிக்கப்பட்டவனே பரிகாரம் தேடிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டால் பொது ஜன நலன் பாதுகாக் கப்படுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
கடவுளுக்கு ஏன் பணத்தை வீணாகச் செலவு செய்வது? இப்பொழுது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி வசதியின்றித் தவிக்கிறார்களா – இல்லையா? இவ்வாறு நாடு வருந்தும் சமயத்தில் கடவுளுக்கு ஏன் வருடம் ஒரு திருமணம் செய்வது? சென்ற வருடம் செய்து வைத்த திருமணம் என்னவாயிற்று? இதைக் கேட்டால் நாத்திகமா? சென்ற ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் பணம் கேட்ட ஒருவன் இந்த ஆண்டும்...
Read More
கவர்மெண்ட் என்றால் ஆளுவது என்பதாகும். யார் யாரை ஆளுவது? மக்களை பாடுபடாத சோம்பேறி வஞ்சகர்களா ஆளுவது? இந்த நிலை இல்லாத நிருவாகத்துக்கு என்ன பெயர்? பஞ்சாயத்து என்று பெயர். இது ஒரு பொறுப்பை நிருவகிப்பதாகும். எல்லா மக்களையும் சமமாகத் கருதி சம உரிமை கொடுத்து அது பறிபோகாமல் பார்ப்பதுடன் சம நீதிப்படி நிருவகிப்பதுமாகும். இதில் ஆட்சி, ஆளுமை, அதிகாரம் என்பனவற்றுக்கு...
Read More
சுயநலத்துக்கு அறிவு தேவையா? உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்தச் சீவனுக்கும் இயற்கையே! ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு. என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்திற்கன்றி வேறெதற்குப் பயன்படுத்து கின்றன? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்; பிறரிடத்தில் அன்பு காட்ட வேண்டும்; பிறருக்குக் கெட்டவனாகக் கூடாது; பிறரை மோசம் செய்யக் கூடாது. இவை போன்ற பண்புகள் இன்று மக்களிடத் தில் அறவே இல்லாமல் போனது ஏன்? எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பதவிகளைத் தேட வேண்டும், பெரிய மனிதன் ஆக வேண்டும், பேரும் புகழும் அடைய வேண்டும் என்றே எல்லோ ரும் நினைக்கிறார்கள்....
Read More
அரசாங்கத்தை, ஆட்சியை அழிக்கப் பொதுமக்களுக்கு அதிக உரிமையுண்டு, இந்தக் காலத்தில் அரசாங்கம் என்ப தெல்லாம் மக்களால் ஆக்கப்படுவதும், அழிக்கப்படுவ துமே யாகும். இதை மறுத்துச் சொல்ல முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மாணவர்களைக் கசக்கிப் பிழிகிற பரீட்சை முறை இருக்கலாமா? மற்ற நாடுகளில் – அறிவு பெற்ற நாடுகளிலே இந்த முறையா உள்ளது? பரீட்சையில் மதிப்பெண் வாங்கு வதற்கும், ஒரு மனிதனுடைய ஒழுக்கத்துக்கும், நாணயத் துக்கும், நன்னடத்தைக்கும், கெட்டிக்காரத் தனத்துக்கும் என்ன சம்பந்தம்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
இந்திய யூனியன் ஆட்சி என்பது அரசமைப்புச் சட்டப்படி பார்த்தால் மனுதர்ம – வர்ணாசிரம ஆட்சிதான். அடிமை கொண்ட மக்களை வெற்றி கொண்ட மக்கள் எப்படி ஆளுவார்களோ, அதுபோலத்தான் அந்த ஆட்சி நடக்கிறது. சர்வம் பார்ப்பன மயம் – வடநாட்டு ஆதிக்க மயமே என்னும்போது மக்கள் ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More

சென்னைப் பல்கலைக்கழகத்தை அவமதிப்புக்குட்படுத்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா பதவி விலக வேண்டும் – பேராசிரியர்.மு. நாகநாதன்

சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கி 167 ஆண்டுகள் முடியப் போகிறது. தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தாய் பல்கலைக்கழகம் சென்னைப்…

முதுமை, இறப்பு இரண்டையும் வெல்ல முடியுமா? நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் பேட்டி

கார்லோஸ் செரானோ முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இறப்புக்கு சந்திக்கும் நிலை.…

அவர் பூண்ட போர்க்குணம்!

முத்தமிழறிஞர் கலைஞர் 'பாறையிலே பயிர் செய்து, பயன் காண முடியுமா?' என்று பலரும் கேட்ட நேரத்திலே…

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய அளவில் 100 பரப்புரை பெருமழைக் கூட்டங்கள்

வ. எண் நாள் மாவட்டம் கூட்டம் நடைபெறும் ஊர்கள் சொற்பொழிவாளர்கள் 1 25.04.2024 சென்னை பெரியார்…

தரவேண்டிய நிதியை ஒழுங்காகக் கொடுக்காமல் கேரளாவை பிரதமர் மோடி அவமானப்படுத்துகிறார்! முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம், ஏப். 23- கேரளாவிற்கு தரவேண்டிய நிதியை ஒழுங்காக கொடுக்காமல் கேரளா மீது வீண்பழி சுமத்தி…

பெங்களூரு மு. ரங்கநாதன் பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து

பெங்களூரு மு. ரங்கநாதன் தனது 87ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவருக்கு பயனாடை…

பெயர் சூட்டல்: தமிழர் தலைவரிடம் ரூ.5000 நன்கொடை

காஞ்சிபுரம் சு.பா.அருண்குமார்-செ.சுப்ரஜா இணையரின் குழந்தைக்கு 'தமிழ்மங்கை' என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். அதன் மகிழ்வாக…

சொர்ணம்மாள் ரங்கநாதன் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

பெங்களூரு சொர்ணம்மாள் ரங்கநாதன் நினைவாக 23.3.2024 அன்று தஞ்சையில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் பெங்களூரு…

- Advertisement -
Ad image
2
பெங்களூரு சொர்ணம்மாள் ரங்கநாதன் நினைவாக 23.3.2024 அன்று தஞ்சையில் நடந்த...
6
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் அவர்களின் மருமகன் லோ.முத்து குமார்...
3
சேலம் பழநி புள்ளையண்ணன் தனது 71-ஆம் ஆண்டு (22-4-2024) பிறந்த நாளையொட்டி...
அறந்தாங்கி வீரய்யா விடுதலை சந்தா – 1000, ஜெயங்கொண்டம் கீதா சம்பத்...
ஒசூர் பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, மாவட்டக் கழக மேனாள்...
12
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.வில்வநாதன் – வி.வளர்மதி...
25
மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசனின் தந்தையார் மறைந்த பூ.பெரியசாமி உடலுக்கு...
11
மும்பை திராவிடர் கழ கத் தலைவர் செயல்வீரர் மானமிகு பெ. கணேசன் அவர்களின்...
8
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், கல்லக்குறிச்சி மாவட்ட அமைப்பாளருமான...
6
சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் க.சபாபதி அவர்கள்...
WhatsApp Image 2024-04-16 at 2.36
மேனாள் அமைச்சர் புலவர் இந்திர குமாரி (வயது 74) சிறுநீரக பாதிப்பின் காரணமாக...
WhatsApp Image 2024-04-16 at 2.36
சேலம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பா. வைரம், திராவிடர் கழக தொழிலாளரணி...

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2024