EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
16
பெரியார் விடுக்கும் வினா! (1884)
https://viduthalai.in/wp-content/uploads/2026/02/0.png
பெரியார் விடுக்கும் வினா! (1883)
19
பெரியார் விடுக்கும் வினா! (1881)
10
பெரியார் விடுக்கும் வினா! (1880)
19
பெரியார் விடுக்கும் வினா! (1879)
நம் மக்கள் படியாமையை விடப் படித்ததா லேயே பெரிதும் மானமற்றவர்களாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும் அநேகர் ஆகிவிட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியுமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ ...
நாம் வணங்கும் கடவுள், மதம், சாத்திரமெல்லாம் நம்மைக் கீழ் ஜாதியாகத்தானே ஆக்கிற்று. இவையெல்லாம் நம்முடைய கடவுள்கள் ஆகுமா? நம்முடைய மதம் என்று சொல்லிக் கொள்வது சரியா? இவையெல்லாம் பார்ப்பான்தானே கொண்டு வந்தான். பார்ப்பான் உயர்வுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டதுதான் இந்து மதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?...
ஸ்தலத் ஸ்தாபன நிர்வாகப் பதவியை ஒரு பொறுப்பான பதவி என்று கருதுவதற்கில்லாமல், அதை ஒரு போக யோக்கியத்துக்கும், வியாபாரத் துக்கும், பெருமைக்கும் ஏற்ற பதவி என்று கருதலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
இளைஞர்கள் அண்மையில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள் என்பதால்...
கடவுள் இருக்கும் இடத்தில் – கர்ப்பக் கிரகத்தில் மனிதன் சென்றால் கடவுளுக்கோ, இடத்துக்கோ தீட்டு (அசுத்தம்) ஏற்பட்டு விடுமா? தீட்டு ஏற்பட்டு விடும், அசுத்தம் ஏற்பட்டு விடும், புனிதம் கெட்டு விடும் என்பன தமிழனாகிய உன்னைக் கீழ் மகனாக, கீழ் ஜாதியானாக ஆக்கப் பயன்படுவதல்லாமல் அதில் வேறு உண்மை ஏதாவது...

மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.அய். கோட்டா என்ற பெயரில் EWS பிரிவில் 497 உயர்ஜாதி பார்ப்பனர்கள் படித்த தில்லுமுல்லு! அதிர்ச்சியூட்டும் மோசடி!

புதுடில்லி, பிப்.3  நீட் முதுநிலை தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்.ஆர்.அய்.…

அண்ணா நினைவு நாளில் அய்யா, அண்ணா வழி பயணிப்போம்!

அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய அறிக்கையின் தலைப்பு ‘‘அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!’’ என்பதே!…

இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு மக்களவையில் கடும் அமளி!

புதுடில்லி, பிப்.3  இந்திய - சீன மோதலின்போது, சீனாவைச் சேர்ந்த நான்கு டாங்கிகள் இந்திய எல்லைக்குள்…

பெண்ணையாறு நதிநீர் பிரச்சினை நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, பிப்.3 தமிழ்நாடு, கருநாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில்…

ஒன்றிய நிதி நிலை அறிக்கை அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வையும் வழங்கவில்லை

மல்லிகார்ஜூன கார்கே புதுடில்லி, பிப். 3 ஒன்றிய நிதி நிலை அறிக்கை 2026 நாட்டின் பல்வேறு…

20
மாரியப்பா, (திருவரம்பூர் ஒன்றிய கழகத் தலைவர்) முதலாம் ஆண்டு நினைவு நாளை (3/2/2026) முன்னிட்டு...
51
தஞ்சையில் பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டிற்குத் தலைமை...
கூடுவாஞ்சேரி மா.இராசு 29.1.2026 அன்று இயக்க நன்கொடையாக ரூ.5000 வழங்கினார். இதுவரை இயக்க நன்கொடையாக...
9-c
கடந்த 17.1.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச்...
23
புதுமை இலக்கியத் தென்றல் பொருளாளர் மு.இரா.மாணிக்கம் அவர்களின் மகன் (திருமணம் செய்து கொண்ட பின்)...
23
ஓய்வு பெற்ற ஆசிரியர் தமிழன் குமாரசாமி எசுதர் கடந்த 5 ஆண்டுகளாகத் தாம் விடுதலை சந்தா வழங்குவதோடு...
- Advertisement -
Ad image
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...
27_c
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன்  அவர்களுடைய...
25_c
காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் ஏ.வத்சலா உடலுக்கு, சிதம்பரம்...