EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
15-c
பெரியார் விடுக்கும் வினா! (1894)
5-c
பெரியார் விடுக்கும் வினா! (1893)
14-c
பெரியார் விடுக்கும் வினா! (1892)
7
பெரியார் விடுக்கும் வினா! (1891)
13-c
பெரியார் விடுக்கும் வினா! (1890)
நாமெல்லாம் ஒரு இனத்தவர்களாக இருக்கிறோம். அதுவும் மானம், ஈனமற்ற, இழிவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டாமா? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது, நன்றியோடு, அன்போடு நடந்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பாற்ற வேண்டாமா?...
தேர்தல்களில் கட்சி முறை ஏற்பட்டவுடன் நிற்பவர்கள், நிறுத்தப்படுபவர்கள் ஆகியவர்களுக்குக் கொள்கையில்லாமல் போவதாலும், அது ஒரு பதவி வேட்டையாகவே முடிந்து விடுவதாலும் தேர்தலுக்குப் பிறகும் சதா சர்வ காலம் கட்சிப் போராட்டம் புகுந்து விடுவதாலும் பொதுமக்களுக்குரிய நலக் காரியங்களில் நிறைவுத் தன்மை பெற முடியுமா?...
பொது வாழ்வில் ஈடுபடுகிற எந்த மனிதனுக்கும் ஒழுக்கக் கேட்டை, நாணயக் கேட்டை, பொறுப்பற்றத் தன்மையை கட்டாய இலவசப் படிப்பாகப் புகுத்துகின்ற அளவில் தேர்தல் முறை இருப்பது ஒழிக்கப்பட வேண்டாமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
கட்சி எனப்படுவது பலமாகவும், கட்டுப்பாடாகவும் இருந்து செல்வாக்குப் பெற்றால் பதவி காலடியில் வந்து விழும். கட்டுப்பாடாய் இருந்தால் பதவி இல்லாமலே கூட அநேக காரியங்களை சாதித்துக் கொள்ள ஏன் முடியாது? தேடிப் போய் அடையும் பதவி பயனுள்ளதா? நம்மைத் தேடி வந்து அடையும் பதவி பயனுள்ளதாகுமா?  தந்தை பெரியார், ‘பெரியார்...
ஏதாவது ஒரு கட்சி அதிகாரத்தில் – பதவியில் இருந்தால் அதற்குச் சினேகிதர்கள் ஏற்படுவதைவிட, அதிகமாக எதிரிகள் ஏற்படுவது சகஜமேயாகும். ஏனெனில் அந்த அதிகாரத்தைப் பற்றிப் பொறாமை கொண்ட மக்கள் ஒரு புறமும், அப்பதவி தங்களுக்குக் கிடைக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும், அந்த அதிகாரத்தில் உள்ளவர்களால்...

நிகழ்ச்சிகள்

இதுதான் சிவராத்திரியாம்! தந்தை பெரியார்

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட…

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் தலைவர்கள் பாராட்டு!

சென்னை, பிப்.14- மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தனர்

மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வரவு பெண்கள் பெரும் மகிழ்ச்சி! சென்னை, பிப்.14- மகளிர் உரிமைத்தொகையாக…

பிப்ரவரி 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை, பிப்.14–- பிப்ரவரி 23ஆம் தேதி

சென்னை, பிப்.14–- பிப்ரவரி 23ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற…

என்.எல்.சி. நிறுவனத்தில் ரூ.422 கோடி முறைகேடு சி.பி.அய். விசாரிக்க வேண்டும்

சென்னை, பிப்.14- என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடந்த 442 கோடி ரூபாய்…

முதல் ‘பார்வை மாற்றுத்திறனாளி’ நீதிபதி 24 வயதில் சாதித்துக் காட்டிய பெண்

திருவனந்தபுரம், பிப்.14- அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடுகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.…

26-c
தொருவளூர் கோ.வ. அண்ணாரவி ‘பெரியார் உலக’ நிதி ரூ.20 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்....
50-c
தாம்பரம் கழக மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,000த்தை கழகத் தலைவர்...
6
திண்டிவனம் பாஞ்சாலம் நவா. ஏழுமலையின் 71ஆவது பிறந்த நாளையொட்டி (10.2.2026) தமிழர் தலைவரை சந்தித்து...
11
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் வெள்ளை மாளிகை திருமண அரங்க உரிமையாளரும்,  திருவாரூர் ஒன்றிய...
0-2
l இந்திரஜித் தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.3 லட்சத்தை தமிழர் தலைவரிடம்...
4
திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந் தொண்டர் வா.கோவிந்தராஜின் இணையர் கோ.நாகரெத்தினம்...
- Advertisement -
Ad image
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும்,...
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...