EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-5
பெரியார் விடுக்கும் வினா! (1905)
17-c
பெரியார் விடுக்கும் வினா! (1904)
0-c
பெரியார் விடுக்கும் வினா! (1903)
16
பெரியார் விடுக்கும் வினா! (1902)
20
பெரியார் விடுக்கும் வினா! (1901)
இந்தியாவில் “மக்கள் விகிதாச்சாரம் என்ன? மக்கள் மனநிலை என்ன?” என்பதற்குரிய ஆரூடம், சோசியம் பார்க்க வேண்டியதில்லை. மக்களுக்கு இருக்கும் வகுப்புணர்ச்சியைத் தெரிந்துகொள்ள “மை” வைத்துப் பார்க்க வேண்டியதுமில்லை அவ்வப்போது நடக்கின்ற தேர்தல்களில் வெளிவருகின்ற முடிவுகளைப் பார்த்தாலே, அவனவன் ஜாதியைத்தான்...
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு தேசமே அராஜகத்திற்கு ஆளாகிவிட்டது. ஒழுக்கம், நாணயம், நீதி, நேர்மை குறைந்து கொண்டே போகலாமா? அராஜக சக்திகளுக்குப் பாதுகாப்பளிப்பதுதான் ஜனநாயக ஆட்சியா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
இந்த நாடு காட்டுமிராண்டி நாடாக இருந்தாலும் நாம் உரிமையோடு இருக்கின்றோம். இது முரடன் கைக்கு வந்தால், நாம் கண்டிப்பாக உதை வாங்க நேரிடும். பொருள்கள் யாவும் பறிபோகுமே! சீனாக்காரனோ, பாகிஸ்தானோ வந்தாலும் நம்முடைய கீழ் ஜாதி இழிவு மாறுமா? எனவே, எதிரிகளுக்கு இடம் கொடாமல் இருக்கின்ற ஆட்சிக்கு நாம் உதவியாய்...
உண்மையாகவும், உறுதியாகவும் சொல்ல வேண்டுமானால் ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகிய குணங்களை இன்றியமையாததாகக் கொண்ட அமைப்பு நம் சமுதாயத்தில் எந்தத் துறையிலாவது காணப்படுகின்றதா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’  
சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் மிக அவசியமாகும். ஒழுக்கம் என்பது பிறரைப் பாதிக்கும்படியோ, அயலாருக்குத் தொல்லை ஏற்படும்படியோ நடந்து கொள்ளாதிருப்பதேயாகும் என்னும் போது – ஒழுக்கமற்றவர் – ஒழுக்கமற்றச் செயல்களைச் செய்து ஊருக்கே ஆபத்துண்டாக்கலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...

நிகழ்ச்சிகள்

சென்னை உயர்நீதிமன்றம்: புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்!

சென்னை, மார்ச் 1 சென்னை உயர்நீதி மன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி…

‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை அழித்துவிடும்’ – ராகுல் காந்தி

சண்டிகர், மார்ச் 1 பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் நடைபெற்ற ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மாபெரும்…

தமிழர் தலைவரிடம் நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் அவர்களின் 101ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, (01.03.1925 - 01.03.2026)…

முதலமைச்சரின் பிறந்த நாள் செய்தி!

தமிழும், தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை!! சென்னை, மார்ச் 1 உழைப்பைத்…

சுயமரியாதை இயக்கம் உலகத்திற்கே உரியது! பெங்களூருவில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, மார்ச் 1 – ‘சுயமரியாதை இயக்கம்’ உலகத்திற்கே உரியது என்றார்  திராவிடர் கழகத் தலைவர்…

பெற்றோரை கவனித்துக் கொள்ளாத அரசு ஊழியர்கள் ஊதியத்தில் 15 சதவீதம் பிடித்தம்! தெலங்கானா அரசு முடிவு!

அய்தராபாத், மார்ச் 1- வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளாத அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் 10…

5
சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் அவர்களின் 101ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, (01.03.1925...
11
சேலம் பழநிபுள்ளையண்ணன்-ரத்தினம் ஆகியோரின் 51-ஆவது மணநாள் (2-3-1975) மகிழ்வாக திருச்சி நாகம்மையார்...
9
கடலூர் மாவட்டம் ஏ.அகரத்தை சேர்ந்த க.இராமுவின் (துபாய்) இவரின் மகன் ஹரிஷ்சாமி 11ஆவது பிறந்த...
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்தஜோதி இணையரது பெயர்த்தியும், கு.கோபால...
0-11
சுயமரியாதைச் சுடரொளிகள் திருமகள் – இறையன் ஆகியோரின் பெயரனும், பெரியார் சுயமரியாதைத்...
19-c
இரா.பிரபாகரன் – பி.மதுமிதா இவர்களது இரண்டாம் ஆண்டு (27-2.2026) இணையேற்பு நாளை முன்னிட்டு...
- Advertisement -
Ad image
9
தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் மூத்த சகோதரர் ஆர்.சாய்சுந்தர் (வயது...
3
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ். சந்திரன்...
10
திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், ஆம்பலாப்பட்டு...
9-c
புதுக்கோட்டை – கந்தர்வகோட்டை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சு.சித்ரவேலின் தந்தை இ.சுப்பையா...
4-c
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ‘தகைசால் தமிழர்’’ ‘ஆர்.என்.கே.’ என்று அன்போடு அழைக்கப்படும்...
19-c
நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவர்களின் அன்னையாரும்,...