செய்திகள்

EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
16
பெரியார் விடுக்கும் வினா! (1902)
20
பெரியார் விடுக்கும் வினா! (1901)
14-c
பெரியார் விடுக்கும் வினா! (1900)
4-c
பெரியார் விடுக்கும் வினா! (1899)
0-2
பெரியார் விடுக்கும் வினா! (1898)
உண்மையாகவும், உறுதியாகவும் சொல்ல வேண்டுமானால் ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகிய குணங்களை இன்றியமையாததாகக் கொண்ட அமைப்பு நம் சமுதாயத்தில் எந்தத் துறையிலாவது காணப்படுகின்றதா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’  
சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் மிக அவசியமாகும். ஒழுக்கம் என்பது பிறரைப் பாதிக்கும்படியோ, அயலாருக்குத் தொல்லை ஏற்படும்படியோ நடந்து கொள்ளாதிருப்பதேயாகும் என்னும் போது – ஒழுக்கமற்றவர் – ஒழுக்கமற்றச் செயல்களைச் செய்து ஊருக்கே ஆபத்துண்டாக்கலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
தேர்தல்களின் போது, மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்கள், மக்கள் குறைபாடுகளை நீக்குவதில் யார் அக்கறை உள்ளவர்கள் என்பது பற்றி யோசனை செய்து முடிவெடுக்காது, மணலைக் கயிறாய்த் திரிப்போம், வானத்தை வில்லாய் வளைப்போமென்றுப் புளுகி வாக்குறுதிகளை வாரி வழங்குவோரிடம் உசாராக இல்லாது, ஏமாந்து அந்த ஓட்டு வேட்டைக்காரர்களுக்கு...
பதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட, இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழைகளாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல...
எவ்வளவுதான் வேகமாகப் போகக்கூடிய மோட்டாராயிருந்தாலும் ஒரு பிரேக் வேண்டுவது அவசியமா – இல்லையா? சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பது போல – சர்க்காரை நடத்துபவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளானாலும், மனிதன் தவறும் இயல்புடையவனாதலினால் அவ்வப்போது எச்சரித்துச் சர்க்கார் எல்லா மக்களுக்கும்...

நிகழ்ச்சிகள்

ஓய்வில்லை என்றும் நமக்கு – அடுத்த களம் காண ஆயத்தமாகுங்கள்!

 ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி,  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து, அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின்…

தேர்தல் நெருங்கினாலே பி.ஜே.பி. அய்.டி., சி.பி.அய்., ஈ.டி. என்கிற ‘அய்சை’ப் பயன்படுத்தத் தொடங்கும்! கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தூத்துக்குடி, பிப். 23- தேர்தல் வந்துவிட்டாலே பாஜக அய்சைப் (I-C-E) பயன் படுத்த தொடங்கிவிடும் என…

மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க.வை தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

மதுரை, பிப். 23- மதுரை உத்தங்குடியில் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான (பாக முகவர்கள்)…

கரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை, பிப்.23- கரோனா காலத்தில் பணியாற்றிய, 668 செவிலியர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை, மக்கள்…

25
வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்கள், குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர்கள் வி. சடகோபன்...
20
ராணிப்பேட்டை மாவட்டம் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா. பெரியண்ணன் – ராணி இணையரின் இளைய...
0-6
பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் – மகேஸ்வரி இணையரின் பெயர்த்தி, தர்சினி...
நாகேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் (15.2.2026) துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனியிடம் மான்விழி...
2
தஞ்சையில் நடைபெறவிருக்கும் மாநாட்டுக்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சு. குமாரதேவன் ரூ.10...
8-c-c
ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை வெ.விமல் அவர்களின் மகன் வி.புதியவன், தான் சேர்த்த உண்டியல்...
- Advertisement -
Ad image
13-c
திருச்சி, பிப். 20- திருச்சி பொன்மலை திராவிடர் கழகத்தை சேர்ந்த  ஜோதி – ராமலிங்கம்  மூத்த...
4
தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் அவைத் தலைவர் (அவசரநிலைக் காலம்) புலவர் கோவிந்தன் அவர்களின் முதல்...
10-c
அத்திவெட்டி பாஸ்கரன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஆடலரசு ஆகியோரின் தாயார் இந்திராணி வைரவசுந்தரம்...
பெரியார் சிந்தனையாளரும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினருமான மதுரை வழக்குரைஞர் பா.அசோக்கின்...
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும்,...
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...