EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
5-c
பெரியார் விடுக்கும் வினா! (1893)
14-c
பெரியார் விடுக்கும் வினா! (1892)
7
பெரியார் விடுக்கும் வினா! (1891)
13-c
பெரியார் விடுக்கும் வினா! (1890)
6-c
பெரியார் விடுக்கும் வினா! (1889)
தேர்தல்களில் கட்சி முறை ஏற்பட்டவுடன் நிற்பவர்கள், நிறுத்தப்படுபவர்கள் ஆகியவர்களுக்குக் கொள்கையில்லாமல் போவதாலும், அது ஒரு பதவி வேட்டையாகவே முடிந்து விடுவதாலும் தேர்தலுக்குப் பிறகும் சதா சர்வ காலம் கட்சிப் போராட்டம் புகுந்து விடுவதாலும் பொதுமக்களுக்குரிய நலக் காரியங்களில் நிறைவுத் தன்மை பெற முடியுமா?...
பொது வாழ்வில் ஈடுபடுகிற எந்த மனிதனுக்கும் ஒழுக்கக் கேட்டை, நாணயக் கேட்டை, பொறுப்பற்றத் தன்மையை கட்டாய இலவசப் படிப்பாகப் புகுத்துகின்ற அளவில் தேர்தல் முறை இருப்பது ஒழிக்கப்பட வேண்டாமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
கட்சி எனப்படுவது பலமாகவும், கட்டுப்பாடாகவும் இருந்து செல்வாக்குப் பெற்றால் பதவி காலடியில் வந்து விழும். கட்டுப்பாடாய் இருந்தால் பதவி இல்லாமலே கூட அநேக காரியங்களை சாதித்துக் கொள்ள ஏன் முடியாது? தேடிப் போய் அடையும் பதவி பயனுள்ளதா? நம்மைத் தேடி வந்து அடையும் பதவி பயனுள்ளதாகுமா?  தந்தை பெரியார், ‘பெரியார்...
ஏதாவது ஒரு கட்சி அதிகாரத்தில் – பதவியில் இருந்தால் அதற்குச் சினேகிதர்கள் ஏற்படுவதைவிட, அதிகமாக எதிரிகள் ஏற்படுவது சகஜமேயாகும். ஏனெனில் அந்த அதிகாரத்தைப் பற்றிப் பொறாமை கொண்ட மக்கள் ஒரு புறமும், அப்பதவி தங்களுக்குக் கிடைக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும், அந்த அதிகாரத்தில் உள்ளவர்களால்...
ஜமீன்தார்கள், லேவா தேவிகள், மில் முதலாளிகள், இந்த மூன்று கூட்டமும் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ‘சுயராச்சியம்’, ‘குடியரசு’, ‘குடிஆட்சி’ கிடைத்த போதிலும் அது ஒரு வினாடி கூட ஜனநாயகமாக இருக்க முடியுமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி...

நிகழ்ச்சிகள்

மானாமதுரையில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (12.2.2026)

மானாமதுரையில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்.மேனாள் சட்டமன்ற உறுப்பினரும்,…

தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர், மேனாள் அமைச்சர், மேனாள் மக்களவை உறுப்பினர் அளித்த உற்சாக வரவேற்பு (12.2.2026)

தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், மேனாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, தி.மு.க இலக்கிய…

மக்களவைத் தலைவர் ஓம்  பிர்லா அறையில் நடந்தது என்ன?  பிரியங்கா காந்தி விளக்கம்

புதுடில்லி, பிப்.13 நாடாளுமன்றத்தில் நடந்ததாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய் என்று காங்கிரஸ்…

இரட்டை என்ஜின் யோக்கியதை இதுதான்! மணிப்பூரில் நீடிக்கும் கலவரம்: வீடுகளுக்கு தீவைப்பு -இணைய சேவை துண்டிப்பு

இம்பால், பிப்.13 மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இனத்தவர் களுக்கு இடையே பிரச்சினை வெடித்தது. இதனால்…

ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்க பணியாளர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கைது

சென்னை, பிப்.13 ஒன்றிய அரசின் கொள்கைகளைக் கண்டித்து அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று…

50-c
தாம்பரம் கழக மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,000த்தை கழகத் தலைவர்...
6
திண்டிவனம் பாஞ்சாலம் நவா. ஏழுமலையின் 71ஆவது பிறந்த நாளையொட்டி (10.2.2026) தமிழர் தலைவரை சந்தித்து...
11
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் வெள்ளை மாளிகை திருமண அரங்க உரிமையாளரும்,  திருவாரூர் ஒன்றிய...
0-2
l இந்திரஜித் தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.3 லட்சத்தை தமிழர் தலைவரிடம்...
4
திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந் தொண்டர் வா.கோவிந்தராஜின் இணையர் கோ.நாகரெத்தினம்...
12
மேனாள் வடாற்காடு மாவட்ட கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான...
- Advertisement -
Ad image
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும்,...
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...