EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
17-c
பெரியார் விடுக்கும் வினா! (1904)
0-c
பெரியார் விடுக்கும் வினா! (1903)
16
பெரியார் விடுக்கும் வினா! (1902)
20
பெரியார் விடுக்கும் வினா! (1901)
14-c
பெரியார் விடுக்கும் வினா! (1900)
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு தேசமே அராஜகத்திற்கு ஆளாகிவிட்டது. ஒழுக்கம், நாணயம், நீதி, நேர்மை குறைந்து கொண்டே போகலாமா? அராஜக சக்திகளுக்குப் பாதுகாப்பளிப்பதுதான் ஜனநாயக ஆட்சியா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
இந்த நாடு காட்டுமிராண்டி நாடாக இருந்தாலும் நாம் உரிமையோடு இருக்கின்றோம். இது முரடன் கைக்கு வந்தால், நாம் கண்டிப்பாக உதை வாங்க நேரிடும். பொருள்கள் யாவும் பறிபோகுமே! சீனாக்காரனோ, பாகிஸ்தானோ வந்தாலும் நம்முடைய கீழ் ஜாதி இழிவு மாறுமா? எனவே, எதிரிகளுக்கு இடம் கொடாமல் இருக்கின்ற ஆட்சிக்கு நாம் உதவியாய்...
உண்மையாகவும், உறுதியாகவும் சொல்ல வேண்டுமானால் ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகிய குணங்களை இன்றியமையாததாகக் கொண்ட அமைப்பு நம் சமுதாயத்தில் எந்தத் துறையிலாவது காணப்படுகின்றதா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’  
சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் மிக அவசியமாகும். ஒழுக்கம் என்பது பிறரைப் பாதிக்கும்படியோ, அயலாருக்குத் தொல்லை ஏற்படும்படியோ நடந்து கொள்ளாதிருப்பதேயாகும் என்னும் போது – ஒழுக்கமற்றவர் – ஒழுக்கமற்றச் செயல்களைச் செய்து ஊருக்கே ஆபத்துண்டாக்கலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
தேர்தல்களின் போது, மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்கள், மக்கள் குறைபாடுகளை நீக்குவதில் யார் அக்கறை உள்ளவர்கள் என்பது பற்றி யோசனை செய்து முடிவெடுக்காது, மணலைக் கயிறாய்த் திரிப்போம், வானத்தை வில்லாய் வளைப்போமென்றுப் புளுகி வாக்குறுதிகளை வாரி வழங்குவோரிடம் உசாராக இல்லாது, ஏமாந்து அந்த ஓட்டு வேட்டைக்காரர்களுக்கு...

நிகழ்ச்சிகள்

சென்னை மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

நாள்:1.3.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி  இடம்: பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வி.பன்னீர்செல்வம் (மாநில…

ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் மாலை வைத்தபின் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, பிப்.26 –  ஆர்.நல்லகண்ணு பிறந்த ஆண்டில் தான் கம்யூனிஸ்ட் கட்சியும் பிறந்தது. அந்த கட்சியின்…

‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ‘தகைசால் தமிழர்’ இரா.நல்லகண்ணு மறைவு: இறுதிவரையில் அவர் மரணத்தோடு…

அ.தி.மு.க.வுக்கே பா.ஜ.க. தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது சி.பி.எம். சண்முகம் கிண்டல்

சென்னை, மார்ச் 26 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,…

தொழுகை நடத்திய முதியவர்மீது தாக்குதல்!

டேராடூன், பிப்.26 உத்தர காண்டில் கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது இந்து…

19-c
இரா.பிரபாகரன் – பி.மதுமிதா இவர்களது இரண்டாம் ஆண்டு (27-2.2026) இணையேற்பு நாளை முன்னிட்டு...
17-c
பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை மாவட்ட மேனாள் தொழிலாளரணித் தலைவர் ஆட்டோ ஏகாம்பரம் அவர்களின் முதலாம்...
4-c
ஆந்திரா மாநிலம், குர்னூல் மாவட்டம் சோமசெட்டி நகரை சேர்ந்த சிவா- ஜோதி இணையர்களின் மகன் ருத்விக்...
25
வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்கள், குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர்கள் வி. சடகோபன்...
20
ராணிப்பேட்டை மாவட்டம் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா. பெரியண்ணன் – ராணி இணையரின் இளைய...
0-6
பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் – மகேஸ்வரி இணையரின் பெயர்த்தி, தர்சினி...
- Advertisement -
Ad image
9-c
புதுக்கோட்டை – கந்தர்வகோட்டை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சு.சித்ரவேலின் தந்தை இ.சுப்பையா...
4-c
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ‘தகைசால் தமிழர்’’ ‘ஆர்.என்.கே.’ என்று அன்போடு அழைக்கப்படும்...
19-c
நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவர்களின் அன்னையாரும்,...
16-c
கழகத் தலைவர் இரங்கல் தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த பெருநிலக்கிழாரும், ‘புதிய பார்வை’ ஆசிரியர்...
காலஞ்சென்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சுப்பாராவ் அவர்களின் மகன், மூத்த வழக்குரைஞர் ஏ.டி.என்.ராவ்...
5-c
திராவிடர் கழக பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் பேராவூரணி மல்லிகை வை.சிதம்பரம்,வை. நீலசுந்தரம் (திமுக),...