EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
1-c
பெரியார் விடுக்கும் வினா! (1888)
1-c
பெரியார் விடுக்கும் வினா! (1887)
1-c
பெரியார் விடுக்கும் வினா! (1886)
16
பெரியார் விடுக்கும் வினா! (1885)
16
பெரியார் விடுக்கும் வினா! (1884)
நிர்வாகஸ்தினரால், இரயில், தபால் – தந்தி, டெலிபோன், ரோட்டு விளக்கு முதலியவைகளுக்கு வரி போடப்படுகின்றதா? “சார்ஜ்” – கூலி பெற்றுக் கொண்டு அதிலும் இலாபம் பெறுகிறார்கள். அத்துறைகள் நல்ல இலாபத்தில் நடைபெறும் போது, சனங்களிடமிருந்து வரி வாங்காமலேயே, வரிக் கஷ்டமே இல்லாமல் ஆட்சியை ஏன் நடத்திடக்...
யுத்த காலத்தில் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு, பொருள் உற்பத்திக்கு எல்லா ஏற்பாடுகளுடன் கலந்து உழைத்துப் பங்கு கொள்ளுவதன்றி – அந்த காலத்தில் அரசாங்கத்தேடு போட்டிக்கு நிற்பது தங்களுடைய தலையாய கடமை என்று முடிவெடுத்து நடக்கலாமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணி...
எல்லா மக்களுக்கும் 21 வயதான (தற்போது 18 வயது) ஆண் – பெண் இருபாலருக்கும் ஓட்டுரிமை கொடுத்துவிட்டதாகச் சட்டம் கூறுகிறது. இது ஜனநாயக ஆட்சியில் எல்லாம் பொதுமக்களுக்கும் உரிமை கொடுக்கின்ற முறைகளில் ஒன்றாகும் என்றாலும் – 21 வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை மட்டிலும் போதுமா? அப்படி ஓட்டுப் போட...
சாதாரணமாக ஒரு வித்தை, அதாவது பிழைப்புக்கு ஒரு வழி என்று மட்டுமே பெரிதான அளவில் படிப்பு முறைக் கல்வி அமைந்திருக்கலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
நம் மக்கள் படியாமையை விடப் படித்ததா லேயே பெரிதும் மானமற்றவர்களாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும் அநேகர் ஆகிவிட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியுமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ ...

நிகழ்ச்சிகள்

‘பெரியார் உலக’த்திற்காக – தமிழர் தலைவர் ஆசிரியரின் எடைக்கு எடை நாணயத்திற்கான தொகை வழங்கினர் (சேலம், 6.2.2026)

சேலம் மாவட்டக் கழகம் சார்பில், பெரியார் உலகத்திற்காக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு எடைக்கு எடை நாணயம்…

பார்ப்பனியத்தின் கொடுமையை ஒழித்துக் கட்டும் பணியில் திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டி எடப்பாடியில் கழகத் தலைவர் உரை!

 பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கென்று தனிப் பெட்டி கேட்டனர்!…

சமூகநீதிக்குச் சாவு மணியா? பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு!

புதுடில்லி, ஜன.8 தகுதியானவர்கள் இல்லை என்று கூறி மண்ணின் மைந்தர்க ளுக்கான வேலையை தட்டிப்பறிக்கும் சூழ்ச்சி…

சபரிமலையில் அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு – மோசடி! கோயில் அர்ச்சகப் பார்ப்பான் (தந்திரி) கைது இல்லை – பதவி நீக்கமாம்!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் தங்கம் திருட்டுப் போன மோசடி வழக்கில் சிக்கிய கோயில் தலைமை அர்ச்சகப்…

இது ஒரு தினமலர் செய்தி ஆர்.எஸ்.எஸ். அதிரடி முடிவு ; உதறலில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள்

புதுடில்லி, பிப்.8 தேர்தலில் தொடர் தோல்வி அடைந்தும், மீண்டும் போட்டியிடத் துடிக்கும் பா.ஜ.க., நிர்வாகிகளுக்கு வேட்டு…

இதுதான் பிஜேபி அரசின் சாதனை! மராட்டியத்தில் இலவசமாக இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் இனி ரூ.5 முதல் ரூ.40,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு!!

மும்பை, பிப்.8 மராட்டியத்தில் இலவசமாக இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் இனி கட்ட ணம் வசூலிக்கப்படும்…

3
சேலம் மாவட்டக் கழகம் சார்பில், பெரியார் உலகத்திற்காக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு எடைக்கு எடை...
மதுரை வில்லாபுரம் பால்பண்ணை ஆறுமுகம் மகன் பெரியார் முரசு இயக்க நன்கொடையாக 500 ரூபாய் கழக பொதுச்...
62
சேலம் வீ. பழனியப்பன், வீரமணி ராஜ் – வசந்தி, புவனேஸ்வரி முரளி, மதிவாணன், பெ. ஆசைத்தம்பி, சி.பி.அய்....
11-c
நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் ஊராட்சியை சேர்ந்த ஜெ.ராஜேஷ் மற்றும் விகாரிக்கா இணையரின் மகன்...
1-c
* மக்களவை உறுப்பினர் ஆ.மணி ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியிடம் வழங்கினார்....
10-c
திருவாரூர் – கிடாரங்கொண்டான் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.ஆத்மநாதனின் 90ஆம் ஆண்டு பிறந்த...
- Advertisement -
Ad image
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும்,...
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...