EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
1-c
பெரியார் விடுக்கும் வினா! (1887)
1-c
பெரியார் விடுக்கும் வினா! (1886)
16
பெரியார் விடுக்கும் வினா! (1885)
16
பெரியார் விடுக்கும் வினா! (1884)
https://viduthalai.in/wp-content/uploads/2026/02/0.png
பெரியார் விடுக்கும் வினா! (1883)
யுத்த காலத்தில் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு, பொருள் உற்பத்திக்கு எல்லா ஏற்பாடுகளுடன் கலந்து உழைத்துப் பங்கு கொள்ளுவதன்றி – அந்த காலத்தில் அரசாங்கத்தேடு போட்டிக்கு நிற்பது தங்களுடைய தலையாய கடமை என்று முடிவெடுத்து நடக்கலாமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணி...
எல்லா மக்களுக்கும் 21 வயதான (தற்போது 18 வயது) ஆண் – பெண் இருபாலருக்கும் ஓட்டுரிமை கொடுத்துவிட்டதாகச் சட்டம் கூறுகிறது. இது ஜனநாயக ஆட்சியில் எல்லாம் பொதுமக்களுக்கும் உரிமை கொடுக்கின்ற முறைகளில் ஒன்றாகும் என்றாலும் – 21 வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை மட்டிலும் போதுமா? அப்படி ஓட்டுப் போட...
சாதாரணமாக ஒரு வித்தை, அதாவது பிழைப்புக்கு ஒரு வழி என்று மட்டுமே பெரிதான அளவில் படிப்பு முறைக் கல்வி அமைந்திருக்கலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
நம் மக்கள் படியாமையை விடப் படித்ததா லேயே பெரிதும் மானமற்றவர்களாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும் அநேகர் ஆகிவிட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியுமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ ...
நாம் வணங்கும் கடவுள், மதம், சாத்திரமெல்லாம் நம்மைக் கீழ் ஜாதியாகத்தானே ஆக்கிற்று. இவையெல்லாம் நம்முடைய கடவுள்கள் ஆகுமா? நம்முடைய மதம் என்று சொல்லிக் கொள்வது சரியா? இவையெல்லாம் பார்ப்பான்தானே கொண்டு வந்தான். பார்ப்பான் உயர்வுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டதுதான் இந்து மதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?...

நிகழ்ச்சிகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் துணைவேந்தர்கள் நியமனம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை, பிப். 7- அண்ணா பல்கலைக்கழகத் துறை சார்கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி,…

டாஸ்மாக் பணியாளர் போராட்டத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சனம்

சென்னை, பிப்.7- “அன்று வாய் திறக்காத அதிமுக, டாஸ்மாக் பணியாளர்களுக்காக பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருப்பது தேர்தல்…

எவரைப் பாதிக்கும்?

சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும்,…

மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்

இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால்,…

கவுசல்யா நினைவு “கவின் காவியா” இல்லத்தைத் கழகத் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்

கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்-ஜெகதாராணி இணையரின் கவுசல்யா நினைவு “கவின் காவியா'' இல்லத்தைத் கழகத் தலைவர் ஆசிரியர்…

கிருட்டினகிரியில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் உலகம்’ நிதி வழங்கினர் (5.2.2026)

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன், மருத்துவர் சி.தென்னரசு, நாராயணமூர்த்தி, டாக்டர் கே.கந்தசாமி சார்பிலும், கிருட்டினகிரி எம்.வேலுமணி,…

11-c
நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் ஊராட்சியை சேர்ந்த ஜெ.ராஜேஷ் மற்றும் விகாரிக்கா இணையரின் மகன்...
1-c
* மக்களவை உறுப்பினர் ஆ.மணி ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியிடம் வழங்கினார்....
10-c
திருவாரூர் – கிடாரங்கொண்டான் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.ஆத்மநாதனின் 90ஆம் ஆண்டு பிறந்த...
11-c
பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பகுத்தறிவாளர் கழக முன்னாள் மாவட்ட தலைவர் பள்ளத்தூர் பெரியார் நகர்...
30
சென்னை அனகாபுத்தூர் குருசாமி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த ‘விடுதலை’ நாளிதழின் மேனாள் பிழை திருத்துநர்...
4-c
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால்...
- Advertisement -
Ad image
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...
27_c
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன்  அவர்களுடைய...